கொங்குநாட்டு வரலாறு
  முகப்பு
 
அன்புடையீர் வணக்கம்!
குறுந்தொகை:
"கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே" -இறையனார்

விளக்கம்:
கொங்குதேர் வாழ்க்கை - பூந்தாதை ஆராய்ந்து உண்ணுகின்ற வாழ்க்கையினையும்
அகம் சிறை தும்பி - உள்ளிடத்தே சிறையையும் உடைய வண்டே!
காமம் செப்பாது - என் நிலத்து வண்டாதலின் யான் விரும்பியதையே கூறாமல்
கண்டது மொழிமோ - நீ, கண்கூடாக அறிந்ததையே சொல்வாயாக!
பயிலியது கெழீஇய நட்பின் - எழுமையும் (ஏழுகின்ற பிறவி தோறும்)என்னோடு பயிலுதலும் பொருந்திய நட்பையும் உடையவளாகிய
மயில் இயல் - மயில் போன்ற மென்மையும்
செறி எயிறு - நெருங்கிய பற்களையும் உடைய
அரிவை கூந்தலின் - இவ்வரிவையின் கூந்தலைப் போல
நறியவும் - நறுமணம் உடைய பூக்களும்
உளவோ - உள்ளனவோ?  கூறுவாயாக!

சேரர்கள் வரலாறு:
knv
Send your Feedback About this Site...
 
  Today, there have been 2 visitors (2 hits) on this page!  
 
This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free